கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன? நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்.. ************************* கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ...  அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது? ************************* காக்கா ஏன் இந்தியா மேப்ப ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கு? ஏன்னா…அதுல "வட" இந்தியா இருக்கே…! ************************* என்னதான்...

வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன? நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்.. ********************** பஸ் டிரைவர்: யோவ்…வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..? ராம்: ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி சொல்ல முடியும்..!!!??? ********************** ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க…...

பொறுமையை பொறுமை இழக்கச் செய்தவன் (The Wall)

 பொறுமையை பொறுமை இழக்கச்  செய்தவன்  தொடர் தோல்விகளால்   துவண்டு இருந்த பொழுது  துடிப்பான ஆட்டத்தால்  அணியை துடித்தேழ செய்தவன் Money-க்காக  அல்லாமல்  அணிக்காக விளையாடியவன்  Test-ல் மலை போல் நின்று மாணம் காத்திட்ட - அவன் கை  One day-விலும் ஓங்கியே நின்றது  கணவான்கள் ஆட்டத்தின் கடவுள்   “Rahul Dravid : The Wall” - இந்த கவிதையை சரித்திர நாயகன் Rahul Dravid-...

செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து வருது அண்ணே?

ந‌ண்ப‌ர் : உங்க‌ செல் போனை எத‌ற்கு ப‌ல் டாக்ட‌ர்கிட்ட‌ காட்டுனீங்க‌ ? ச‌ர்தார் : புளூ டூத் இருக்கான்னு செக் ப‌ண்ணத்தான்... ந‌ண்ப‌ர் :?!?!? ********************************* ஒரு கிரிக்கெட் மைதான‌த்தில் ... காவ‌ல‌ர் : சார் கிரிக்கெட் போட்டிதான் முடிந்து போச்சே இன்ன‌மும் ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கிரீர்க‌ள்? ச‌ர்தார் : போட்டியின் ஹைலைட் பார்க்குர‌துக்காக‌ காத்திருக்கிறேன். காவ‌ல‌ர் : ?!?!? ********************************* கமல் ரஜினியை...

புதிய திருப்பம்: செவ்வாய் கிரகத்தில் மனித குரல்?

 செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை...

யுரேக்கா யுரேக்கா என்று ஓடிய விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் (Archimedes)

  நாம் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டாலோ அல்லது நெடுநாள் தேடிக்கொண்டிருந்த விடையை கண்டுபிடித்து விட்டாலோ ஆனந்தமடைவதும் துள்ளி குதித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதும் இயற்கை. ஏற்கனவே தீர்க்கபட்ட பிரச்சினைகளை அல்லது கண்டுபிடிக்கப்பட்ட விடைகளை மீண்டும் கண்டுபிடிப்பதிலேயே அவ்வளவு மகிழ்ச்சி இருக்குமென்றால் உலகம் இதுவரை கண்டிராத புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டறியும்போது அவர்களிம் மனநிலை எந்தளவுக்கு மகிழ்ச்சி கடலில் மூழ்கியிருக்கும் நாம் அவர்களது...

வழுக்கையை தடுக்க களிம்பு கண்டுபிடிப்ப (New lotion for prevent baldness)

 தலை வழுக்கையாகி விடுமோ என்ற கவலை இனி தேவையில்லை. வழுக்கை வராமல் தடுக்க புதிய களிம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு மட்டுமல்லாமல், தற்போது இளைஞர்களிடமும் வழுக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வழிதெரியாமல், பலரும் அவதிப்படுகின்றனர். சிலர் செயற்கை முடிகளை நடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து கின்றனர். வழுக்கை வராமல் தடுக்க என்ன வழி என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தோல் சிகிச்சைத்துறை நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர்....

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் (Increase internet speed)!!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக ்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும்...

மாவீரன் மருதநாயகம் (கமாண்டோ கான்)

 1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் "கமாந்தோ கான்". இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும்,...

அறிய வேண்டிய ஆளுமைகள் !ஸ்டீவ் ஜாப்ஸ்!

 மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டிய... போது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்! கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர்...

இறைவழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிப்பது ஏன் தெரியுமா?

 வாழைப்பழம், தேங்காய் ஆகிய இரண்டுமே நம்முடைய எச்சில் படாதவை ஆகும். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை ஊன்றினால் முளைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியில்லாத நிலையான முக்தியை குறிக்கிறது. இறைவனிடம் நமக்கு மீண்டும் பிறவாத நிலைவேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி வாழைப்பழம் படைக்கப்படுகிறது. வாழைக்கன்று மரமாகி,...

அருமையான தமிழ் தொலைக்காட்சி

 டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி:  இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ் மொழியை அதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ தொலை காட்சிகளும் வெட்கி தலை குனியவேண்டும் .ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த , பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம்...

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?

ஆய கலைகள் அறுபத்து நான்கு: 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);2. எழுத்தாற்றல் (லிபிதம்);3. கணிதம்;4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்);6. இலக்கணம் (வியாகரணம்);7. நயனூல் (நீதி சாத்திரம்);8. கணியம் (சோதிட சாத்திரம்);9. அறநூல் (தரும சாத்திரம்);10. ஓகநூல் (யோக சாத்திரம்);11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16....

போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்

கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படிஇருக்கு? போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னுதோணுது டாக்டர்…! ***************************** "கடைசி சொட்டு இருக்கும்வரை...."  "போராடுவீங்களா தலைவரே...?"  "சே... சே.... தண்ணியடிப்பேன்னு சொல்ல வந்தேன்....!" ***************************** என் காதலி குற்றால அருவி மாதிரி குளு குளுன்னு இருப்பாளா? இல்லை. தலையிலேயே கொட்டுவா :-) ***************************** ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு...

சர்தார்ஜி ஜோக்ஸ்!! சிரிக்கலாம் வாருங்கள்!!

சர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே!நண்பன்: ஏன்? சர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.நண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை? சர்தார்ஜி: ஹேய்! எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே! *************சர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்கி ஒன்றிற்கு சென்றார்.வங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.ஏன்...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More