கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்த சூர்யா

சினிமாவுக்கு வருவதற்கு முன் கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தவர் சூர்யா என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கார்மென்ட்ஸில் வேலை பார்த்த அனுபவம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இதுதான் சூர்யாவின் பதில். "கார்மென்ட்ஸ்ல இருந்தபோதும் என்னோட ஒரேபலம், உழைப்பு. ஒரு நாளைக்கு 70 கிலோ மீட்டர் வரை பைக்ல சுத்தியிருக்கேன். 15 மணி நேரம் காட்டுத்தனமா வேலை பார்த்திருக்கேன். சரியான தூக்கம் இல்லாம, பைக் ஓட்டும்போதே தூங்கிக் கீழே விழுந்து இருக்கேன். ஒருத்தர்கிட்ட பேசத்...

பேஸ்புக், கூகிள் + சை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய சமூக வலைத்தளம் தொடக்கம்(www.so.cl)

இணைய உலகில் பேஸ்புக், ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் பேஸ்புக் முன்னணியில் உள்ள வலைத்தளமாக விளங்கிவருகிறது.தேடுபொறி உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுளும் தமக்கென்று கூகுள் பிளஸ் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதை ஜிமெயில் பயனாளர்கள் அதிகம் பேர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.இந்நிலையில் கம்யூட்டர் சாப்ட்வேர் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் புதியதாய் ஒரு...

சென்னையில் தாய்ப்பால் வங்கி: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வரப்பிரசாதம் (Milk bank in chennai)

பேறு கால விடுமுறை முடிந்து, மீண்டும் பணிக்கு சேரும் பெண்கள், தங்களது கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.ரத்த வங்கி, கண் வங்கி போன்று தாய்ப்பால் வங்கியும் வந்து விட்டது. சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை தாய்ப்பால் வங்கி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, கட்டாயம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களும், உலக சுகாதார அமைப்பும் பரிந்துரைத்துள்ளனர்....

கா. ந. அண்ணாதுரை அறிஞர் அல்ல இவர் !

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, 'வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?' எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள...

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளனஅவைகளில் சில.........1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்...

ஒவ்வொரு தருணத்தையும் சந்தோசமா வைச்சுகோங்க (Live Life Happy Every minute)

இதனாலே  உங்களுக்கு  சொல்றது  என்னனா !!!!!!!!!!!!!!! ;)  1.)      First பல்ல  வெலக்கணும்  ! 2.)     Dressa தொவைச்சு  போடணும் 3.)      மத்தவங்க  வாய  புடுங்க  கூடாது 4.)     நல்லா  தூங்கனும்  5.)       தலைக்கு  குளிச்சா நல்லா தொவட்டனும் 6.)   கண்டது கடியது  எல்லாம்...

நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்

                    நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? இந்த தமிழ் இடுக்கையை படிப்பதினால்  கண்டிப்பாக நீங்கள் ஒரு தமிழன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா?பின் வரும் கேள்விகளுக்கு உங்கள் மனதினுள்ளே பதிலளியுங்கள்.1. முடி வெட்ட போனா குடுக்குற காசுக்கு நல்லா ஒட்ட வெட்டு ஒட்ட வெட்டுன்னு சொல்லி நாலு மாசத்துக்கு கட பக்கமே வராத மாதிரி முடிய வெட்டிகறது2. எந்தப்...

மயில் கோலம்

          எல்லோர் வீட்டிலும்       மயில் கோலம் போடுவார்கள்      என்னவள் வீட்டில் மட்டும்    ஒரு 'மயில்' கோலம் போடுகிறது&nb...

தங்க ரதம்

     தங்க ரதமாய் வந்த பேருந்து   தகர டப்பாவை  செல்கிறது   என்னவள் -   இறங்கிய பின்பு...

கங்கையில் குளித்தால் புனிதம்

  கங்கையில் குளித்தால் புனிதம் உண்டாகுமாம்அன்பே! நீயும் ஒரு முறை குளித்துவிடு, புனிதமாகட்டும் கங்...

Page 1 of 2012345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More