கண் கவரும் கற்பனைகள்











இது வறுமைக் கோடு சார்.

என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!

அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!

                                                

***************************

சார் : ஏன்டா கோடு கோணல் கோணலா இருக்கு ஒரு ஸ்கேல் வாங்கி நேராப் போடலாம்ல...

மாணவன் : இது வறுமைக் கோடு சார்..

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு

அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு....

இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும்....?

அமெரிக்கன் : ?????....

**********************

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.

நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!

**********************

எல்.கே.ஜி.பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா

அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா

எல்.கே.ஜி.பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

**********************

பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு


வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா....

**********************

மனைவி : எங்க அடிகடி என் முகத்தில தண்ணி தெளிகீரிங்க ???

கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்....


**********************

மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்

                                    

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... நானே...

கங்காரு : தாயில்லாமல் நானில்லை.... 
தானே எவரும் பிறந்ததில்லை...

சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..

நெருப்பு கோழி : தீப்பிடிக்க...தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .

கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கரகோ.... ...

மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...

முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...

புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....

மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....

யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா... குண்டு கத்திரிக்கா.... ..

காகம் : கா....கா ...கா. ...

காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...

நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .

மான் : புலி உருமுது உருமுது...... .....

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு வேட்டைகாரன்....

உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

சந்தா சிங்: எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் சுட்டுத் தள்ளியிருக்காரு.

பந்தா சிங்: என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!

சந்தா சிங்: அதான் சொன்னேனே, எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.

*****************************



"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"

"தெரியல...."

"பல் டாக்டருக்கு தான்."

"எப்படி?"

அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே....








*****************************

அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது,

ஏன்?

அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்....

*****************************

"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?"

"ஏன்?"

"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."

*****************************

வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"

 "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்....

*****************************

சந்தா சிங்: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்...... 

பந்தா சிங்: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா?? 

சந்தா சிங்: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு....

*****************************

ஒரு ஊர்ல 8 மணி, 10 மணி-னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. 10 மணி ஆனதும் 8 மணி 10 மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுறேன், 10 மணி நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வரவேன்னு சொல்லிட்டான். அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும் 8 மணிய பாக்கல. அழுவாதீங்க விடுங்க....

*****************************

அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா இருக்கணும்.

மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.

*****************************

ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!

மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…

ஆசிரியர் : ????

*****************************

அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்

டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.

அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்

டாக்டர் : ????

*****************************

விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை.

 புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய  சந்தா சிங் , சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.

7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

அடுத்த 40 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படுவர்

புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

சந்தா சிங் vs பந்தா சிங்

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************


சந்தா சிங் 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான், சர்தாருக்கு வந்ததே கோபம்

" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"


****************************

சந்தா சிங் ஒரு முறை ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.

இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.

எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க

அவர் உடனே பதிலுரைத்தார்

"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்

அதில் இப்படி எழுதியிருந்தது.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)

****************************

ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.

மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".

****************************

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************

ரெண்டு சர்தார் ஜி-க்களை நாசா நிலாவுக்கு ஆராய்ச்சி பண்ண அனுப்புறாங்க. ராக்கெட் போன பாதி தூரத்திலேயே ரெண்டு சர்தார்ஜியும் 'யூ' டர்ன் போட்டு திரும்பி வந்து நாசாக் காரங்களைப் பார்த்து திட்டுறாங்க.

"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".

****************************
இங்கு உள்ள அனனத்தும் சுட்டது, கேட்டது, படித்து

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More