Showing posts with label நகைச்சுவைகள். Show all posts
Showing posts with label நகைச்சுவைகள். Show all posts
சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??
Software Engineers மொத்தம் ரெண்டு வகை,
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி
கொட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....
ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....
இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:
*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....
*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,
Hi Ramesh,
As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,
<<folder path/file name>>
Please reply back for any clarifications
Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.
அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....
* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....
*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....
* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...
*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....
*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,
Hi All,
Sweets at my desk, Please help yourselves,
அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.
இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.
இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....
ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....
இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:
*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....
*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,
Hi Ramesh,
As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,
<<folder path/file name>>
Please reply back for any clarifications
Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.
அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....
* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....
*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....
* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...
*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....
*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,
Hi All,
Sweets at my desk, Please help yourselves,
அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.
இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.
இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது:
Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா? கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.
வில்லன்கள் பாலகிருஷ்ணாவை ஒரு Chair ல கட்டி போட்டிருக்காங்க.
அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.
நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு,
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.
அந்த குண்டை பார்க்கவும் பாலகிருஷ்ணாவுக்கு
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.
என்ன செய்ய போராருன்னு தெரியலயே?
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து...
அந்த குண்டை வாயில கவ்விராரு.
அந்த பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.
இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest, User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன்,ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.
இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுல
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும் தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.
தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா?
அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.
சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.
Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற
ஆள பாத்திருக்கீங்களா? கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற
இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு
நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம
சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.
இத பாருங்க.
அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்
வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.
நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு,
கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.
அந்த குண்டை பார்க்கவும் பாலகிருஷ்ணாவுக்கு
பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.
டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து...
அந்த குண்டை வாயில கவ்விராரு.
குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும் தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.
தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,
நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட
சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு
தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா
பாக்கிறயா? பாக்கிறயா?
அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.
இது வறுமைக் கோடு சார்.
என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
சார் : ஏன்டா கோடு கோணல் கோணலா இருக்கு ஒரு ஸ்கேல் வாங்கி நேராப் போடலாம்ல...
மாணவன் : இது வறுமைக் கோடு சார்..
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
***************************
மாணவன் : இது வறுமைக் கோடு சார்..
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு
அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு....
இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும்....?
அமெரிக்கன் : ?????....
**********************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
**********************
எல்.கே.ஜி.பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா
அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா
எல்.கே.ஜி.பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….
**********************
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா....
**********************
மனைவி : எங்க அடிகடி என் முகத்தில தண்ணி தெளிகீரிங்க ???
கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்....
**********************
மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......
குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... நானே...
கங்காரு : தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..
நெருப்பு கோழி : தீப்பிடிக்க...தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கரகோ.... ...
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...
முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....
யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா... குண்டு கத்திரிக்கா.... ..
காகம் : கா....கா ...கா. ...
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .
மான் : புலி உருமுது உருமுது...... .....
இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும்....?
அமெரிக்கன் : ?????....
**********************
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
**********************
எல்.கே.ஜி.பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா
அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா
எல்.கே.ஜி.பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….
**********************
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு
வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா....
**********************
மனைவி : எங்க அடிகடி என் முகத்தில தண்ணி தெளிகீரிங்க ???
கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்....
**********************
மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......
குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... நானே...
கங்காரு : தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....
யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா... குண்டு கத்திரிக்கா.... ..
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு வேட்டைகாரன்....உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
சந்தா சிங்: எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் சுட்டுத் தள்ளியிருக்காரு.
பந்தா சிங்: என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!
சந்தா சிங்: அதான் சொன்னேனே, எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.
*****************************
"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"
"தெரியல...."
"பல் டாக்டருக்கு தான்."
"எப்படி?"
அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே....
*****************************
அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது,
ஏன்?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்....
*****************************
"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?"
"ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."
*****************************
வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"
"வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்....
*****************************
சந்தா சிங்: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
பந்தா சிங்: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
சந்தா சிங்: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு....
*****************************
ஒரு ஊர்ல 8 மணி, 10 மணி-னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. 10 மணி ஆனதும் 8 மணி 10 மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுறேன், 10 மணி நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வரவேன்னு சொல்லிட்டான். அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும் 8 மணிய பாக்கல. அழுவாதீங்க விடுங்க....
*****************************
அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா இருக்கணும்.
மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.
*****************************
ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!
மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…
ஆசிரியர் : ????
*****************************
அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்
டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்
டாக்டர் : ????
*****************************
பந்தா சிங்: என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!
சந்தா சிங்: அதான் சொன்னேனே, எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.
*****************************
"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"
"தெரியல...."
"பல் டாக்டருக்கு தான்."
"எப்படி?"
அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே....
*****************************
அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது,
ஏன்?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்....
*****************************
"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?"
"ஏன்?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."
*****************************
வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"
"வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்....
*****************************
சந்தா சிங்: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
பந்தா சிங்: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
சந்தா சிங்: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு....
*****************************
ஒரு ஊர்ல 8 மணி, 10 மணி-னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. 10 மணி ஆனதும் 8 மணி 10 மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுறேன், 10 மணி நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வரவேன்னு சொல்லிட்டான். அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும் 8 மணிய பாக்கல. அழுவாதீங்க விடுங்க....
*****************************
அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா இருக்கணும்.
மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.
*****************************
ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!
மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…
ஆசிரியர் : ????
*****************************
அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்
டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.
அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்
டாக்டர் : ????
*****************************
சந்தா சிங் vs பந்தா சிங்
சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"
****************************
சந்தா சிங் 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான், சர்தாருக்கு வந்ததே கோபம்
" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"
****************************
ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.
இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.
எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க
அவர் உடனே பதிலுரைத்தார்
"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்
அதில் இப்படி எழுதியிருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)
****************************
ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.
மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".
சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"
ரெண்டு சர்தார் ஜி-க்களை நாசா நிலாவுக்கு ஆராய்ச்சி பண்ண அனுப்புறாங்க. ராக்கெட் போன பாதி தூரத்திலேயே ரெண்டு சர்தார்ஜியும் 'யூ' டர்ன் போட்டு திரும்பி வந்து நாசாக் காரங்களைப் பார்த்து திட்டுறாங்க.
"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".
****************************
இங்கு உள்ள அனனத்தும் சுட்டது, கேட்டது, படித்து
****************************
சந்தா சிங் 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான், சர்தாருக்கு வந்ததே கோபம்
" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"
****************************
சந்தா சிங் ஒரு முறை ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.
ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.
இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.
எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க
அவர் உடனே பதிலுரைத்தார்
"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்
அதில் இப்படி எழுதியிருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)
****************************
ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.
மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".
****************************
****************************
"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".
****************************
வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன?
நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்..
**********************
பஸ் டிரைவர்: யோவ்…வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..?
ராம்: ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி சொல்ல முடியும்..!!!???
**********************
ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
வந்தவர் : எது பல்லா?
**********************
மனைவி: உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்
**********************
கணவர் ஃபோனில்: டார்லிங், ராத்திரி என்ன டிபன்?
கோபத்துடன் மனைவி: ஒரு டம்ளர் விஷம்!...
கணவர்: ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
**********************
அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
**********************
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
**********************
நண்பன்1-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்2-இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
**********************
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
**********************
நண்பன்1: நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
நண்பன்2: "பீரோ பின்னாடி"
செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து வருது அண்ணே?
நண்பர் : உங்க செல் போனை எதற்கு பல் டாக்டர்கிட்ட காட்டுனீங்க ?
சர்தார் : புளூ டூத் இருக்கான்னு செக் பண்ணத்தான்...
நண்பர் :?!?!?
*********************************
ஒரு கிரிக்கெட் மைதானத்தில் ...
காவலர் : சார் கிரிக்கெட் போட்டிதான் முடிந்து போச்சே இன்னமும் ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கிரீர்கள்?
சர்தார் : போட்டியின் ஹைலைட் பார்க்குரதுக்காக காத்திருக்கிறேன்.
காவலர் : ?!?!?
*********************************
கமல் ரஜினியை நேர் காண்கிறார்.
கமல் : மிஸ்டர் ரஜினி உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று 10 எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் , அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எதனை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள்?
ரஜினி : ஒரு கடினமான கேள்வி.
கமல் : இவற்றில் எது முதலில் வருகிறது பகல் அல்லது இரவு?
ரஜினி : பகல்தான் முதலில் வருகிறது .
கமல் : எப்படி?
ரஜினி : கமல் கண்ணா, நீங்கள் ஒரு கேள்வி கேட்பதாகத்தான் ஒப்பந்தம். இது எப்படி இருக்கு?
*********************************
செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.
கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.
செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து
வருது அண்ணே?
கவுடமணி : மொளகாயிலிருந்து
செந்தில் : மஞ்சள் பொடிண்ணே?
கவுடமணி : மஞ்சள்ள இருந்து.
செந்தில் : அப்போ பல்பொடிண்ணே?
கவுடமணி : ? ! ?!?
*********************************
இரண்டு சர்தார்கள் எகிப்து மம்மியை பார்த்து,
முதல் சர்தார் : பாரு எத்தனை பாண்டேஜூன்னு பாரு, பக்கா அக்சிடென்ட் கேஸ்.
இரண்டாவது சர்தார் : ஆமாம் பாருலாரி நம்பர் எழுதி இருக்காங்க பாரு BC1600.
*********************************
சர்தார் : எங்க வீட்டு (Milk) மில்க்க பூனை குடிச்சிடிச்சு .
நண்பர் : (Cat ) கேட்டா குடிச்சது ?
சர்தார் : இல்ல கேக்காமத்தான் குடிச்சது .
*********************************
பெற்றோர் : ஏன் டீச்சர் என் பொண்ணு கிளாமரா வர்றான்னு சொன்னிங்களாமே, அவள் யுநிபாம்ல தானே வர்ரா?
ஆசிரியர் : நாசமா போச்சு, நான் கிராமர் வரலைனு தான் சொன்னேன்.
*********************************
தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?
மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி.
*********************************
மனைவி: இந்த வாரம் சினிமா பார்த்தோம், அடுத்த வாரம் ஷாப்பிங் போகலமாங்க?
கணவன்: தாராளமா போகலாம். ஆனால் அதற்கு அடுத்த வாரம் கண்டிப்பா சிவன் கோவிலுக்கு போகணும்.
மனைவி: ஏன்?
கணவன்: பிச்சை எடுக்கத்தான்
*********************************
போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்
கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?
போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!
*****************************
"கடைசி சொட்டு இருக்கும்வரை...."
"போராடுவீங்களா தலைவரே...?"
"சே... சே.... தண்ணியடிப்பேன்னு சொல்ல வந்தேன்....!"
*****************************
என் காதலி குற்றால அருவி மாதிரி
குளு குளுன்னு இருப்பாளா?
இல்லை. தலையிலேயே கொட்டுவா :-)
*****************************
ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..
நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!!!???....
*****************************
"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்."
"அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"
*****************************
அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது?
நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!!!???....
*****************************
எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?
அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.
*****************************
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.
*****************************
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.."
"ஏன்..?"
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."
*****************************
மனைவி : வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கனு எத்தன தடவ சொலுறது .?
வேலைக்காரி : நல்ல சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டன்.!.!
*****************************
"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"
"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"
"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"
*****************************
இருக்கு?
போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!
*****************************
"கடைசி சொட்டு இருக்கும்வரை...."
"போராடுவீங்களா தலைவரே...?"
"சே... சே.... தண்ணியடிப்பேன்னு சொல்ல வந்தேன்....!"
*****************************
என் காதலி குற்றால அருவி மாதிரி
குளு குளுன்னு இருப்பாளா?
இல்லை. தலையிலேயே கொட்டுவா :-)
*****************************
ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..
நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!!!???....
*****************************
"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்."
"அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"
*****************************
அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது?
நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!!!???....
*****************************
எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?
அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.
*****************************
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.
*****************************
"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.."
"ஏன்..?"
"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."
*****************************
மனைவி : வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கனு எத்தன தடவ சொலுறது .?
வேலைக்காரி : நல்ல சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டன்.!.!
*****************************
"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"
"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"
"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"
*****************************
ஒவ்வொரு தருணத்தையும் சந்தோசமா வைச்சுகோங்க (Live Life Happy Every minute)
இதை எல்லாம் தொட்ர்ந்து செய்தால் நீங்கள் உங்கள் வாழ்கையில் எப்போதும்
சந்தோசமாக இருக்கலாம் .


































































